விளக்கொளியில் வீதியாய் நிற்கிறேன்..

Labels: , , ,

பகுத்தறிவின்

பாதியாய்

பெயர்கிறேன்..

உள்கனிந்தோர்

சாதியாய்

பணிகிறேன்..

நல்லோர்க்கு

நாதியாய்

உணர்கிறேன்..

நிலவொளியின்

நீதியாய்

களிக்கிறேன்..

இன்னும்..

விளக்கொளியில்

வீதியாய்

நிற்கிறேன்..

0 comments:

கருத்துரையிடுக