கருவறைக்குள் கற்பிழந்த சமூகம்

Labels: , ,

நான்

உந்துதலின்

ஊனம்..

அதனால்

விதி

விலங்கு..

சந்திப்பதும்

சாய்வதுமாக

வாழ்க்கை..

நிந்திப்பது

பொழுதுபோக்கு..

கருவறைக்குள்

கற்பிழந்தது என்

சமூகம்.

0 comments:

கருத்துரையிடுக