உன் அடியைப் போற்றி..

Labels: , , , , ,

உலகின் பேரார்வம்
தாய்மையின் மடி
நெஞ்சகத்தின் முடி
தண்ணீரின் பிடி
குடிகளின் படி
தமிழ்த்தாய் கொடி
பிறப்பறுக்கும் கடி
சான்றோர் பெருங்குடி
உண்மை சூத்திரநாடி
உணர்வறியா சுகநெடி
சொல் வேந்தர் சுவடி
கற்பனைகளின் வடி(வு)
தற்பெருமையின் வெடி
கனவுகளின் சேடி
அறியாதவற்றின் கோடி
அருந்தவர் மகுடி
பற்றற்றார் பற்றும்
தெய்வத் திருவடிக்கு... சரணம்.

0 comments:

கருத்துரையிடுக