தமிழ்

Labels: ,

தமிழ் தாயின் கருவில்

என்னை தரித்ததாலோ என்னவோ..

தரித்தேன் தமிழை நாளும்

என் நாவில் கருவாய்..

என் தமிழ் நாவில் ஆங்கில எச்சங்களை

உமிழும்போதெல்லாம்

உணர்கிறேன் என் தமிழின் அனல் மூச்சு..

என் நாட்டில் கேட்பாரற்று கிடப்பதாம்

கேற்பதற்கு அறியவாம்

பொற்குடமாம் எம்தமிழ்.

0 comments:

கருத்துரையிடுக