நான்

Labels:

இழந்த வாழ்க்கை என்னை இன்னான் என்றது

போற்றும் வாழ்க்கையோ பொய்யன் என்றது

கேட்ட வாழ்க்கையோ பிணமே என்றது

பெற்ற வாழ்க்கையோ

இனி என்ன சொல்ல

என்கிறது..

0 comments:

கருத்துரையிடுக