உணர்வுகளின் மெய் வழி
உய்விப்போர் பெருவழி
உரியோர் பெறாவழி
உணர்ந்தோர் தொழும் வழி
உண்மையறியும் நெறிவழி
ஊன்கண்ணீந்தோர் உணரும் வழி
உலகின் நல்வழி
உறவழிந்தோர் போற்றும் வழி
உணர்வறியான் தொழூஉம்
உணர்வான்..
உணர்விலான்..
உய்வில்லாழ்வான்
செங்கழல் அடையும் திருவழி.
0 comments:
கருத்துரையிடுக