திருவழி

Labels: , , , , ,

உணர்வுகளின் மெய் வழி

உய்விப்போர் பெருவழி

உரியோர் பெறாவழி

உணர்ந்தோர் தொழும் வழி

உண்மையறியும் நெறிவழி

ஊன்கண்ணீந்தோர் உணரும் வழி

உலகின் நல்வழி

உறவழிந்தோர் போற்றும் வழி

உணர்வறியான் தொழூஉம்

உணர்வான்..

உணர்விலான்..

உய்வில்லாழ்வான்

செங்கழல் அடையும் திருவழி.

0 comments:

கருத்துரையிடுக