கவிஞனின் சாபம்

Labels: , ,

(தன்) கவிதையை
கவிஞன்
விமர்சித்தால்
நெறி கெட்டவனாவான்..
நேசித்தால்
தறி கெட்டுபோவான்..
வாசித்தால்
வரை திரிந்தவனாவான்..
சுவாசித்தால்
சுகம் மிகுந்து சாவான்..
கவிஞனின் சாபம்.

0 comments:

கருத்துரையிடுக