என் ஈசனே

Labels: , , , , ,

உருவிலா கருவின்

உயிர்வழி ஈந்த பெருமானே..

கருவிலா எம்மை

கருத்தறித்தாளும் உரியோனே..

உணரா..

உணர்வுவாழ் எம்மை..

உய்விக்கும் பெரும்தகையோனே..

தன்நிகரில்லா திருவொளியானே..

உன் செங்கழலோங்கி

என்

சிற்றறிவு சிந்தை நீக்கி

உன்நெறி ஒளிர

உருதெளிவித்தருள்வீரே..

0 comments:

கருத்துரையிடுக