உருவிலா கருவின்
உயிர்வழி ஈந்த பெருமானே..
கருவிலா எம்மை
கருத்தறித்தாளும் உரியோனே..
உணரா..
உணர்வுவாழ் எம்மை..
உய்விக்கும் பெரும்தகையோனே..
தன்நிகரில்லா திருவொளியானே..
உன் செங்கழலோங்கி
என்
சிற்றறிவு சிந்தை நீக்கி
உன்நெறி ஒளிர
உருதெளிவித்தருள்வீரே..
0 comments:
கருத்துரையிடுக