கண்ணே..
கனியமுத பெண்ணே..
நீ கண்ணிமைத்த ஒரு நொடி..
வைத்தாய் என் நெஞ்சிலுன் முதலடி..
பிறகெல்லாம் நடந்தேன் உன் சொற்படி..
என் மனதில் நீ
இருந்துமில்லாமலிருக்கும்
மாயை நடத்துவதேன் என்னை இப்படி..
நானாகவே நான் உன்னை காண..
நீயாகவே நீ என்னை அருள..
உணர்வாலயே நான்
உயிர்த்தெழுந்தேன் மறுபிறவியாய்..
0 comments:
கருத்துரையிடுக