கவிதையின் பிரசவம்

Labels: , ,

நினைவுகளை

உயிரிலேற்றி

கனவுகளை

கருவாய்

தறித்து

பிரசவித்தேன்

ஒரு கவிதை..

விமர்சனமாய்

மீண்டும் அமைதி.

2 comments:

கவிக்கிழவன் சொன்னது…

கிரேட். வேறு என்ன சொல்ல

செல்வம்(selvam) சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.கவிகிழார் அவர்களே..

கருத்துரையிடுக